தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளையில் சார்பாக வி.களத்தூர் சார்ந்த 15 பேருக்கு வாழ்வாதார உதவியாக 80,000 ரூபாய் ஜகாத் நிதியிலிருந்து 01/12/2013 அன்று கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
இணைதளத்தில் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):