தெருமுனைக்கூட்டம் 29-11-13
தெருமுனைக்கூட்டம் 29-11-13
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 29 -11 -2013 (வெள்ளிக்கிழமை) மாலை மஃரிப்புக்கு பிறகு கிழக்கு பிஸ்மில்லாநகரில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது,
இதில் இமாம் முஹம்மது சித்தீக் அவர்கள் சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும்,
வி.களத்தூர் இமாம் அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் இன்றைய முஸ்லீம்களின் நிலை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,
இதில் சகோதர, சகோதரிகள் திரளாக கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்....