வாராந்திர பயான் 01-12-2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளையில் 01-12-2013(ஞாயிற்றுக்கிழமை) 3.00 க்குப்பிறகு வி.களத்தூர் மஸ்ஜித் அல் தக்வா பள்ளிவாசலில் மர்கஸ் வளாகத்தில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வி.களத்தூர் கிளை இமாம் V.S. அப்துல் ஹமீது அவர்கள் மரும்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்...