பெண்கள் பயான் - பெரம்பலூர் கிளை
பெண்கள் பயான் - பெரம்பலூர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் கிளை சார்பாக நேற்று 24-11-2013 (ஞாயிற்றுக் கிழமை) பெரம்பலூர் வி.ஐ.பி நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நஸ்ரின் பானு அவர்கள் ”முஸ்லிம் பெண்ணே உன்னில் இஸ்லாம் எங்கே?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...