தெருமுனைப்பிரச்சாரம் 22-11-2013
தெருமுனைப்பிரச்சாரம் 22-11-2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 22 -11 -2013 (வெள்ளிக்கிழமை) மகரிப் தொழுகைக்குப் பிறகு கிழக்கு பிஸ்மில்லா நகர் மர்கஸ் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ முஹம்மது ஜூம்ஆ அவர்கள் தொலைக்காட்சியின் விபரீதங்கள் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...