இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட செல்வராணி
இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட செல்வராணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளையில் 09/01/2014 அன்று லெப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்த செல்வராணி என்ற சகோதரி தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
செல்வராணி தனது பெயரை ஷிபானா என மாற்றிக்கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மார்க்கபுத்தகங்களும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
கடந்த இருதினங்களுக்கு முன் இவருடைய தாயும் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!