ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன் ? மெகாபோன் பிரச்சாரம்
ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன் ? மெகாபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 19-11-2013 (செவ்வாய்கிழமை) மேற்கு ஒற்றைத்தெரு மற்றும் காயிதேமில்லத்நகர் பகுதியின் 6 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர்கள் முஹம்மது இல்யாஸ், அஹமது பாதுஷா மற்றும் முஹம்மது உமர் ஆகியோர் ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன் ? என்பதை குறித்து விளக்கினர். அல்ஹம்துலில்லாஹ்...