ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன் ? மெகாபோன் பிரச்சாரம்
ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன் ? மெகாபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 18-11-2013 (திங்கள்கிழமை) மேற்குதெற்குத்தெருவில் 3 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர்கள் முஹம்மது இல்யாஸ், அஹமது பாதுஷா மற்றும் முஹம்மது உமர் ஆகியோர் ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன் ? என்பதை குறித்து விளக்கினர். அல்ஹம்துலில்லாஹ்...