கேள்வி பதில் நிகழ்ச்சி 08-03-2013
கேள்வி பதில் நிகழ்ச்சி 08-03-2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக பிஸ்மில்லாநகர் மர்கஸ் வளாகத்தில் 08 -03 -2013 அன்று மாலை மகரிப் தொழுகைக்குப்பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் முஹம்மது சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.சகோதர சகோதரிகள் பலரும் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டு தெளிவுபெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்....