பெண்கள் பயான் - அரியலூர் கிளை
பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் கிளை சார்பாக கடந்த 02-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபௌஜியா அவர்கள் ”அல்லாஹ்வின் கருணை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் பலரும் ஆர்வத்துடன் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...