தமிழகத்தில் ரபியுல் அவ்வல் மாதம் ஆரம்பம் – 2013
தமிழகத்தில் ரபியுல் அவ்வல் மாதம் ஆரம்பம் – 2013
பிறை தேட வேண்டிய நாளான ஜனவரி 12ஆம் தேதி சனிக்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.
எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் ஸபர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, ஜனவரி 13ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மஹரிபிலிருந்து ரபியுல் அவ்வல் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.