இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட வள்ளி
இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட வள்ளி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளையில் 07/01/2014 அன்று லெப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்த வள்ளி என்ற சகோதரி தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
வள்ளி தனது பெயரை ஷபானா என மாற்றிக்கொண்கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மார்க்கபுத்தகங்களும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...