வி. களத்தூர் பகுதிகளில் 8 இடங்களில் தெரு முனை பிரச்சாரம் சகோதரர். முஹமது இப்ராஹிம் அவர்கள் மார்க்கத்தில் இல்லாத புதுவருட கொண்டாட்டம், பற்றி விளக்கம் அளித்தார்கள் இதில் சிறுவர்கள் முதல் அந்த அந்த பகுதி பெண்களும் வீட்டின் கதவுகளில் நின்ற வண்ணம் கேட்டனர் .