ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம்
ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன்? 14-12-2013
14-12-2013 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக ஜனவரி 28 “ல்“ சிறைசெல்லும் போரட்டம் ஏன்? என்ற தலைப்பில் இமாம். முஹம்மது சித்தீக் மற்றும் உபைதுல்லாஹ் ஆகியோர் மேற்கு ஒற்றைத்தெரு, மேற்குநடுத்தெரு, மேற்கு தெற்குத்தெரு, கிழக்கு நடுத்தெரு, கிழக்கு தெற்க்குத்தெரு, அல்ஷா நகர், பிஸ்மில்லாஹ் நகர் ஆகிய பகுதிகளின் 8 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் நோட்டீஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...