தெருமுனைப்பிரச்சாரம் 06-12-2013
தெருமுனைப்பிரச்சாரம் 06-12-2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 06 -12 -2013 (வெள்ளிக்கிழமை) மகரிப் தொழுகைக்குப் பிறகு மேற்கு அலி அக்பர் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பிரார்த்தனை என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...