ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன்
ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன் ? மெகாபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக 21-11-2013 (வியாழக்கிழமை) மேற்கு காயிதேமில்லத்நகர் பகுதியின் 8 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர்கள் முஹம்மது இல்யாஸ், அஹமது பாதுஷா, முஹம்மது உமர் மற்றும் முஹம்மது ஜும்மா ஆகியோர் ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன் ? என்பதை குறித்து விளக்கினர். அல்ஹம்துலில்லாஹ்...