அஸ்ஸலாமு அலைக்கும்.. வ.களத்தூர் தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!!!
அஸ்ஸலாமு அலைக்கும்..
வ.களத்தூர் தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!!!
இன்ஷாஅல்லாஹ் வரும் ரமலான் மாதம் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நபர் 1க்கு ரூபாய் 1500, நிர்ணயம் செய்யப்பட்டது . மேலும் இதில் பங்கு சேரும் உறுப்பினர்கள்,தங்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை பயன்படுத்தி ரமலான் 30 நாளும் தங்கள் வீடுகளுக்கு தினமும் 2 லிட்டர் கஞ்சியை வாங்கி செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஆகவே இதில் பங்கு சேர விரும்புகிறவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
மேலதிக விவரங்களுக்கு:
S.ஜாகிர் ஹுசைன் 0091-7845300665
அப்துல் ஜப்பார் 0091-8526025034