அமீரக V.களத்தூர் ஊர் கூட்டமைப்புக்கான அமர்வு
ஏக இறைவன் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-12-2012 வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபை டேய்ரா தலைமை மர்கஸில் அமீரக V.களத்தூர் ஊர் கூட்டமைப்புக்கான அமர்வு நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபை மண்டல இணை செயலாளர் சகோ முஹம்மது இபுராஹிம் மற்றும் லெப்பைகுடிக்காடு அமீரக ஊர்கூட்டமைப்பின் பொறுப்பாளர் சகோ முகையதீன் பாஷா அவர்களின் முன்னிலையில் அமர்வு நடைபெற்றது .
ஊரில் ஜமாத் செய்து வரும் பணிகள் குறித்தும்,அமீரகத்தில் உள்ள ஊர் வாசிகளை சந்தித்து நமது பணிகளை எடுத்து சொல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வி.களத்தூர் ஊர் கூட்டமைப்பிற்கான பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது.
இதில் கீழ்காணும் பொறுப்பாளர்கள் அமீரக ஒருங்கினைப்புக்காக தேர்வுசெய்யபட்டுள்ளார்கள்.
பொறுப்பாளர்கள்
A.முஹம்மது யாகூப் 050 7890713
A.சபியுல்லாஹ் 050 4758106
M.ஜாஹிர் உசேன் 050 5301352
28.12.02012 Tntj கூட்டத்தின் தீர்மானங்கள்
1) நிர்வாகிகள் தேர்ந்துதெடுக்கப்பட்டார்கள்
2)மாத சந்தாவாக (ஜனவரி மாதம் முதல் 01.01.2013) 10 Dh என நிர்ணயிக்கப்பட்டது.
3)V.களத்தூர் மர்கஸ்க்கு இமாம் வைப்பதாக முடிவுசெய்யபட்டுள்ளது.அதற்கு உண்டான பொறுப்புகளை துபை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
துஆவுடன் அமர்வு இனிதே நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ். ..