அல்லாஹ்வின் பெயரால் 28.12.2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - அமீரகத்தில் V.களத்தூர் ஊர் கூட்டமைப்பு (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) பொறுப்பாளர்கள் தேர்வு அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.
இந்த பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபை மண்டல நிர்வாகி சகோ, இபுராஹிம் அவர்களும், லெப்பைகுடிக்காடு அமீரக பொறுப்பாளர் சகோ, முகையதீன் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
ஊரில் ஜமாத்தின் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமீரகத்தில் உள்ள ஊர் வாசிகளை சந்தித்து நமது பணிகள் குறித்து எடுத்து சொல்லது எனவும் ஆலோசிக்கப்பட்டது.
கீழ்காணும் பொறுப்பாளர்கள் அமீரக ஒருங்கினைப்புக்காக தேர்வுசெய்யபட்டுள்ளார்கள்.
பொறுப்பாளர்கள்
தலைவர் - A.முஹம்மது யாகூப்
செயலாளர் - A.சபியுல்லாஹ்
பொருளாளர் - M.ஜாஹிர் உசேன்
28.12.02012 Tntj கூட்டத்தின் தீர்மானங்கள்
1) நிர்வாகிகள் தேர்ந்துதெடுக்கப்பட்டார்கள்
2)மாத சந்தாவாக (ஜனவரி மாதம் முதல் 01.01.2013) 10 Dh என நிர்ணயிக்கப்பட்டது.
3)V.களத்தூர் மர்கஸ்க்கு இமாம் வைப்பதாக முடிவுசெய்யபட்டுள்ளது.அதற்கு உண்டான பொறுப்புகளை துபை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
இன்றைய கூட்டத்தில் சுமார் 20 நபர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்!!!