பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் V.களத்தூர் கிளை சார்பாக கடந்த 24.12.2012 அன்று தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோ மைனுதீன் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயானை கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்