ஹஜ்ஜூப்பெருநாள் திடல் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் V .களத்தூர் கிளை
சார்பாக ஹஜ்ஜூப்பெருநாள் திடல் தொழுகை நமதூர் தவ்ஹீத் மர்க்கஸ் அருகில் இன்று 27-10-2012 சனிக்கிழமை காலை 08:30
மணியளவில் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துர்ரகுமான் குத்பா
பேருரையாற்றினார்கள். இதில் ஏறாளமான சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்து
கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....