ரமளான் தொடர் சொற்பொழிவு
தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக ரமளான் தொடர் சொற்பொழிவு தினமு இரவு 9:45 மணியளவில் தேய்ரா தலைமை மர்கசில் நடைபெற்று வருகின்றது. நேற்று 05.08.2011 அன்று "வாரி வழங்குவீர்" என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மெளலவி.அப்துல் மஜீத் உமரி அவர்கள் உரையாற்றினார்கள்...
இதில் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்!